கடலூர் டிஎஸ்பி தலைமையில் குளிர்பானம் விழா

கடலூர் டிஎஸ்பி தலைமையில் காவலர்களுக்கு குளிர்பானம் கடலூர் வட்டாரத்தில் பணியாற்றும் போக்குவரத்து துறை சார்பாக காவலர்களுக்கு குளிர்பானம் கடலூர் டிஎஸ்பி சாந்தி தலைமையில் கொடுக்கப்பட்டது குளிர்பான விழாவில் கடலூர் அனைத்து போக்குவரத்து காவலர்கள் கலந்து கொண்டனர் அதில் கலந்து கொண்ட காவல்துறை அதிகாரிகள் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் அப்பன் டே ராஜ் மற்றும் மற்றும் போக்குவரத்து உதவி ஆய்வாளர் இளையராஜா மற்றும் விஸ்வநாதன் மற்றும் போக்குவரத்துறை காவலர்கள் கலந்து கொண்டனர்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *