ஓசூர் சட்டமன்ற உறுப்பினரிடம் பட்டா வழங்க தமுமுக கோரிக்கை.

ஓசூர் சட்டமன்ற உறுப்பினரிடம் பட்டா வழங்க தமுமுக கோரிக்கை.

 

 

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் ஓசூர் நகரத்திற்குட்பட்ட ஜெயசக்தி நகர் (முக்கால் சென்ட்) பகுதியில் இன்று* *29.09.19 வருகை புரிந்த ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் S.A.சத்யா,Mla அவர்களை சந்தித்து அப்பகுதி மக்கள் சார்பாக தமுமுக* *தலைமை கழக பேச்சாளர் ஒசூர் நவுஷாத் அவர்கள் அப்பகுதியில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு பட்டா,தெருவிளக்கு,கால்வாய் மற்றும் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தருமாறு கோரிக்கை வைத்தார்.*

*தமுமுக ஊடகப்பிரிவு*
*கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம்*

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *