ஜெ. ஜெயலலிதா அவர்களின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் அன்னதானம்
அண்ணத்திராவிட முன்னேற்ற கழகத்தின் பொது செயலாளர் ஜெ. ஜெயலலிதா அவர்களின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் அன்னதானம் நடைபெற்றது பகுதி கழக துணை செயலாளர் A. மாரியப்பன் அவர்களின் நிகழ்ச்சி ஏற்பாட்டில்
வடக்கு மாவட்ட கழக செயலாளரும் தி நகர் சட்டமன்ற உறுப்பினர். B.சத்யா அவர்கள் தலைமையில் நடைபெற்றது
இந் நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் மு.உதயா மாவட்ட அம்மா பேரவை இனைச் செயலாளர்
T.N.பாலாஜி.
மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர்
சிபி அசோக்குமார்
எஸ் ஜெயராமன்.BSC
முன்னாள் பகுதி துணை செயலாளர்
எஸ். எம். தனபால்
J.அலெக்ஸ்
பகுதி மகளிர் அணி செயலாளர்
V. ராஜேஸ்வரி
G.L. நந்தகுமார்.
P.பத்மநாபன்.
மற்றும் கழக நிர்வாகிகள் மகளிர் அணி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்..