நெல்லை: தண்ணீரில் மூழ்கி குழந்தை பலி

நெல்லை: வள்ளியூர் அருகே தண்ணீரில் மூழ்கி குழந்தை பலியானது. வள்ளியூர் அருகே உள்ள தேரை குளம் கிராமத்தில் உள்ள கீர்த்திகா என்ற ஒன்றரை வயதுள்ள குழந்தை, வீட்டில் இருந்த தண்ணீர் தொட்டியில் விழுந்து பலியானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *