தினகரன் கைது ஏன்? டில்லி போலீசார் விளக்கம்

புதுடில்லி: டில்லி குற்றப்பிரிவு போலீஸ் துணை கமிஷனர் மதுர் வர்மா அளித்த பேட்டி: இரட்டை இலையை பெறுவதற்காக தேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்க்கில் தினகரன் கைது செய்யப்பட்டார். சட்டவிரோதமான முறையில் தினகரன் பணம் ஏற்பாடு செய்துள்ளார். இதனை சென்னையிலிருந்து டில்லிக்கு சட்டவிரோதமான முறையில் கொண்டு வந்துள்ளனர். தினகரன் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *