கர்ணனை கைது செய்ய காளஹஸ்தி செல்லும் போலீசார்

சென்னை: கோர்ட் அவமதிப்பு வழக்க்ல நீதிபதி கர்ணனுக்கு 6 மாத சிறை தண்டனை வழங்கியது. இதனையடுத்து சென்னையில் இருந்த கர்ணனை கைது செய்ய கோல்கட்டா போலீசார் இங்கு வந்தனர். தமிழக போலீசாருடன் ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து கர்ணன் காளஹஸ்தியில் இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, கோல்கட்டா போலீசார் அங்கு விரைந்துள்ளனர். தமிழக போலீசாரும் அங்கு செல்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *