நாமக்கல் அருகே வாகனம் மீது வேன் மோதி விபத்து: 3 பேர் பலி
நாமக்கல் அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதி விபத்து: 3 பேர் பலி
Nov 07, 2018
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே 2 இருசக்கர வாகனம் மீது வேன் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். ஒருவந்தோர் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் மணிகண்டன் கனகராஜ் மற்றும் செல்வராஜ் ஆகியோர் உயிரிழந்தனர்