மேற்கு வங்கத்தில் மின்னல் தாக்கி 4 குழந்தைகள் பலி

மேற்கு வங்கத்தில் மின்னல் தாக்கி 4 குழந்தைகள் பலி

மேற்கு வங்க மாநிலத்தில் நேற்று பெய்த கனமழை மற்றும் மின்னல் தாக்கி 4 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் ஹவுராவில் பலத்த மின்னல் தாக்கியதில் மட்டும் 4 குழந்தைகள் பலியாகியுள்ளனர். இதில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *