நேபாளத்தில் சரக்கு ஹெலிகாப்டர் விபத்து

நேபாளத்தில் சரக்கு ஹெலிகாப்டர் விபத்து : இருவர் உயிரிழப்பு_

நேபாளம் : நேபாளத்தில் சரக்குகளை ஏற்றிச்சென்ற ஹெலிகாப்டர் விபத்திக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். சரக்குகளை ஏற்றிச்சென்ற ஹெலிகாப்டர் முக்திநாத் பகுதியில் சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இரண்டு விமானிகள் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *