வேலங்காடு மயானபூமியில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால்,வில்லிவாக்கம் மற்றும் ஓட்டேரி எரிவாயு மயான பூமியை பயன்படுத்தி கொள்ளுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி அறிவிப்பு

வேலங்காடு மயானபூமியில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால்,வில்லிவாக்கம் மற்றும் ஓட்டேரி எரிவாயு மயான பூமியை பயன்படுத்தி கொள்ளுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி அறிவிப்பு.

தமிழக அரசின் நகராட்சி நிற்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் ஆய்வுக்கூட்டம்

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர்வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் திரு.க.பணீந்திரரெட்டி,இ.ஆ.ப,அவர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.