அந்தமான் அருகே சரக்கு கப்பல் கடலில் மூழ்கியது – 11 ஊழியர்கள் உயிருடன் மீட்பு

இந்திய சரக்கு கப்பல் அந்தமான் கடலில் மூழ்கியது, அதில் பயணித்த 11 ஊழியர்கள் அனைவரையும் கடலோர காவல்படையினர் உயிருடன் மீட்டனர். அந்தமானில் இருந்து கொல்கத்தா நோக்கி சரக்கு கப்பல் ‘ஐ.டி.டி. பாந்தர்’ நேற்று வந்து கொண்டிருந்தது. அந்த கப்பலில் 29 கன்டெய்னர்கள் … Read More

சசிகலா சிறைக்கு வெளியே போய் தங்கி இருந்தாரா? புதிய தகவல்களால் சர்ச்சை

சசிகலா 13 நாட்கள் மட்டுமே சிறையில் இருந்ததாகவும், மற்ற நாட்களில் வெளியே போய் தங்கி இருந்ததாகவும் பரவி வரும் தகவல்களால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. சிகலா 13 நாட்கள் மட்டுமே சிறையில் இருந்ததாகவும், மற்ற நாட்களில் வெளியே போய் தங்கி இருந்ததாகவும் பரவி … Read More

தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் என கமல்ஹாசன் கூறியது உண்மை: அன்புமணி ராமதாஸ்

தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் என நடிகர் கமல்ஹாசன் கூறியது உண்மை என்று அன்புமணி ராமதாஸ் கூறினார். பா.ம.க. இளைஞர் அணி தலைவரும், தர்மபுரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் டெல்லியில் இருந்து சென்னை வந்தார். விமான நிலையத்தில் நிருபர்களுக்கு … Read More

டெல்லியில் தமிழக விவசாயிகள் தங்களை செருப்பால் அடித்து நூதன போராட்டம்

டெல்லியில் தமிழக விவசாயிகள் நேற்று 5-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் நேற்று தங்களை தாங்களே செருப்பால் அடித்துக் கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், கடன்கள் தள்ளுபடி உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய … Read More

பிரதமர் மோடி, மத்திய மந்திரிகளுடன் தமிழக அமைச்சர்கள் சந்திப்பு

‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக்கோரி பிரதமர் நரேந்திரமோடி, மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், ஜே.பி.நட்டா, பிரகாஷ் ஜவடேகர், ரவிசங்கர் பிரசாத் ஆகியோரை தமிழக அமைச்சர்கள் சந்தித்து பேசினார்கள். அப்போது, எம்.பி.க்களும் உடன் சென்றனர். தமிழகத்தில் … Read More

காஷ்மீரில் கனமழை : வெள்ளம், நிலச்சரிவில் பலியானவர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு

காஷ்மீரில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது ஜம்மு-காஷ்மீர் மாநிலம் முழுவதும் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக டோகா, கிஸ்ட்வார் மற்றும் உதம்பூர் … Read More

விவசாயிகள் பிரச்சனையை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளி – மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

விவசாயிகள் பிரச்சனைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால, மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் கடந்த திங்கட் கிழமை தொடங்கியது. கூட்டத் தொடர் தொடங்கியது முதல் விவசாயிகள் பிரச்சனை, பசு குண்டுகள், சீன விவகாரங்களை எழுப்பி … Read More

ஜனாதிபதி தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற நிலையில், வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியுள்ளது. மாலை 5 மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்படும். உலகிலேயே மிக பெரிய ஜனநாயக நாடான இந்தியாவுக்கு புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. … Read More

ராகுல்காந்தியுடன் பிரியங்காவும் சீன தூதருடன் சந்தித்த புகைப்படம் வெளியானது

ராகுல்காந்தியுடன் அவரது சகோதரி பிரியங்கா மற்றும் அவரது கணவர் ராபர்ட் வதேரா ஆகியோரும் சீன தூதரை சந்தித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியா- சீனா இடையே எல்லை பிரச்சினை ஏற்பட்டு போர் பதட்டம் நிலவி வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் துணை … Read More

அமர்நாத் யாத்திரை சென்று பலியானோர் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்தது

அமர்நாத் யாத்திரை தொடங்கி கடந்த 20 நாட்களில் 48 யாத்ரீகர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடல்மட்டத்தில் இருந்து 3,888 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள அமர்நாத் குகைக்கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக யாத்ரீகர்கள் … Read More