இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 160-வது பிறந்த நாளை முன்னிட்டு
அம்பேத்கர் மக்கள் படை சார்பில் இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
கிண்டி : அம்பேத்கார் மக்கள் படை சார்பில் இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 160-வது பிறந்த நாளை முன்னிட்டு கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் உள்ள அவரின் திருவுருவச் சிலைக்கு அம்பேத்கர் மக்கள் படையின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் மு. மதிபறையனார் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அருகில் அடையாறு கண்ணன், கரீம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்