பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து
காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
வடசென்னை காங்கிரஸ் கமிட்டி தலைவர்
எம்.எஸ்.திரவியம் தலைமையில்
பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து
பழைய வண்ணாரப்பேட்டை தபால் நிலையம்
அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மத்திய அரசுக்கு எதிராக ஐம்பதுக்கும்
மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்று
கண்டன கோஷங்களை எழுப்பினர்.